கள்ளம் இல்லாத
உன் சிரிப்பில்
கலங்கி போனது
உள்ளம்.
மழலையாய் மாற
துடிக்கிறேன்
அன்னையாய் வந்து
என்னை அரவணைத்து ♥ ♥
பாசத்தை குறைவில்லாமல்
தந்து விடு
அன்னையாய் வந்து
என்னை அரவணைத்து ♥ ♥
பாசத்தை குறைவில்லாமல்
தந்து விடு
அம்மா என்றாலே பாசத்தை குறைவில்லாமல்தானே தருவார். நல்ல கவிதை.
ReplyDeleteநன்றி அண்ணா
ReplyDelete