Monday, October 1, 2012

ஒரு பிள்ளையின் 
முதல் தெய்வம் 
அம்மா !
அம்மா என்று சொன்னதும் 
முகம் தாமரை போல 
மலர்கிறது 
பத்து மாதம்  
  தனது வலியை 
பொறுத்து 
பெற்று எடுத்து 
வளரும் வரை  
தன்னுடைய 
தூக்கத்தை  சந்தோசத்தை 
அர்பணித்து 
வாழ்கிறாள் அம்மா 
அம்மாவை என்றும் 
மறக்காதே 
 

No comments:

Post a Comment