ஒரு பிள்ளையின்
முதல் தெய்வம்
அம்மா !
அம்மா என்று சொன்னதும்
முகம் தாமரை போல
மலர்கிறது
பத்து மாதம்
தனது வலியை
பொறுத்து
பெற்று எடுத்து
வளரும் வரை
தன்னுடைய
தூக்கத்தை சந்தோசத்தை
அர்பணித்து
வாழ்கிறாள் அம்மா
அம்மாவை என்றும்
மறக்காதே
No comments:
Post a Comment