Thursday, October 11, 2012

நான் நேசித்தவர்களெல்லாம்
என்னை ஏமாற்றி சென்றாலும்.
என்னை ஏமாற்றியவர்களைக்கூட
நான் நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது...


2 comments:

  1. கவிதை நன்றாக இருந்தது

    ReplyDelete
  2. ரொம் நன்றி அண்ணா

    ReplyDelete