Wednesday, October 24, 2012

பெண்ணே உன் கண்ணினை பார்த்து
கன்னங்களை கைகளால் கோதி
உன் மனம் பொங்கிட காதல் சொல்ல எண்ணினேன்
தொலைந்தது சின்ன சின்ன சினுங்கள்கள்
தொலைதூர நம் வாழ்கையில்

Saturday, October 20, 2012

உன்னை பார்த்து 
சிரிக்கும் உதடுகளை விட
உன்னை காணாத நேரம் 
அழும் கண்களை நேசி
என் தனிமை கூட
இனிமையாக இருக்கிறது
உன் நினைவுகள்
என்னை சுற்றுவதால்


என்னொருத்தி கணவனை
தட்டி பறிக்கும் பொய்யான
காதல்
சினிமா காதல்

அழகிய இயற்கை 
அன்பான உறவு
ஒருவர் முகம்
ஒருவர் பார்த்தபடி
என்ன பேசுகின்றோம்
என்று கூட தெரியாமல்
கண் மொழி மூலம்
பேசுகின்றோம் நம்
காதலை

உன் உடன் இருக்கும் போது 
அழகாக தெரிந்த மழை
இன்று தனிமையில் 
இருக்கும் போது 
என்னை வதைக்கும் 
மழையாக தெரிகிறது

எங்கு சென்றாலும்
என் மனம்
உன்னை நினைத்து
கொண்டு இருக்கிறது

Sunday, October 14, 2012

முகத்தில் சோகமில்லை
கண்ணில்  கண்ணீரும் இல்லை
ஆனால்
இதயம் மட்டும் 
உன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறது
தனிமையில்


Thursday, October 11, 2012

காதலில் தோற்பதால்
கவிஞர் ஆகின்றனர்
தமது காதலின் வலியை
எழுத்து மூலம் கூறி

நான் நேசித்தவர்களெல்லாம்
என்னை ஏமாற்றி சென்றாலும்.
என்னை ஏமாற்றியவர்களைக்கூட
நான் நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது...


பிரிந்தவர்களுக்குத்தான்
தெரியும் பிரிவின்
வேதனை

பிரிவை
கொடுத்தவர்களுக்கு
தெரியாது அதன் வேதனை

Monday, October 8, 2012

காற்றை பார்த்ததும்
 இலைகள் படபடக்கும்
 ஆனந்தத்தில் உனை கண்டதும்
 என்னிதயம் துடிக்கின்றதே 
அதே லயத்தில்....


கள்ளம் இல்லாத
உன் சிரிப்பில்
கலங்கி போனது
உள்ளம்.
மழலையாய் மாற
துடிக்கிறேன்
அன்னையாய் வந்து
என்னை அரவணைத்து ♥ ♥
பாசத்தை குறைவில்லாமல்
தந்து விடு
யாருக்காகவும் கண்ணீர் 
சிந்தாதே உன் கண்ணீருக்கு
 தகுதியானவர்கள் உன்னை 
அழ விட மாட்டார்கள்
 

Saturday, October 6, 2012


காதலை நினைக்கும் போது
அழகாக தான் இருக்கும்
அதனை வென்று
வாழ்க்கையை வாழ்தல்
மிகவும் அதிசயமாக தான் இருக்கும்






நானும் நீயும் சேர்ந்து

வானத்தை பார்த்ததால் போல
மேகங்கள் நம் இதயத்தை
வரைந்துள்ளன


புறாவின் மூலம் துாது
நம் காதலுக்கான
 இதயம்



 
உன்னை மட்டும் நேசித்து
உனக்காக வாழும் சுகம் போதும்
என் வாழ் நாட்களை முடித்துகொள்ள
 

Friday, October 5, 2012


அழகான நேரம்
            அழகான உலகம்
             அழகான பேச்சு
           அழகான மக்கள்
           எல்லாம் எனக்கு கொடுத்தாய்
           நீ மட்டும் தொலைவில் இருக்கின்றாய்


 

காதல்

உறவுகளை மறந்து
உணர்வுகளை மதித்து
பாசத்துக்கு அடிமையாகி
உலகை மறந்து
உயிரை கொடுப்பது
காதல் 



உலகம் அழிந்தாலும்
உன் உருவம் மறைந்தாலும்
என் உயிர் பிரிந்தாலும்
என் நினைவு உன்னை பற்றி தான்
என் அன்பே 



காதலிப்பதற்கு நல்ல நேரம்
இராகு காலம் தேவை இல்லை
இரு இதயம் போதும்
அன்பை இடம் மாற 


Thursday, October 4, 2012

வீசுகின்ற புயல் காற்றிலே
நான் தனிப்பறவையாக
என் காதல் பறைவையை
துளைத்த கவலையோடு
காற்று வீசும் திசையில்
பறந்து கொண்டு 


என் உயிர்
இந்த உலகத்தை விட்டு
போகும் நிமிடம் வரை
உன்னை நினைத்து கொண்டே
இருப்பேன்
உனக்காக என் இதயம்
துடித்து கொண்டு இருக்கிறது
அத துடிப்பு நிற்பதற்கு முன்
உன் இதயத்தை என் இதயத்துக்கு
காட்டுவாயாக


நான் கண் இமைக்கும்
நேரத்தில் உன் நினைவுகள்
என்னை சுற்றி செல்கின்றன 


நம் காதலை போற்ற

என் உயிரின் உயிராக
உன்னை நினைக்கிறேன்
நாம் வாழ தான் முடியவில்லை
கல்லறையிலாவது ஒன்றாக சேருவோம்
நம் காதலை போற்ற


இதயம் துடிப்பது நின்றாலும்
இரண்டு நிமிடம் உயிர் இருக்கும்
இது அறிவியல்!!
உயிர் இல்லை எனினும்
என் இதயம் துடிக்கும்
உனக்காக அது தான்
நான் உன் மீது வைத்த காதல்!!!

Tuesday, October 2, 2012

when you are sorrowful look again 
in your heart
and you shall see that in truth
you are weeping for that which has been
your delight


என் கையில் உள்ள  ஓளி
என் காதலின் ஒளியை போல
பிரகாசமாக ஒளிரும்
ஒளிர்ந்து கொண்டே இருக்கும்

Alaipayuthey Pachai Nirame Song [HD]

Monday, October 1, 2012

பிள்ளைகளை பெற்று 
எடுத்து வளர்த்து 
நல்ல நிலையில் 
கொண்டு வந்த பின்பு 
பிள்ளைகள் சுயமாக 
சிந்திக்க துவங்குகின்றனர் 
  சிந்திக்கும் பிள்ளைகள் 
பத்துமாதம் சுமத்து 
பெற்ற தாயை 
மறந்து நேற்று  
 வந்த தாரத்தின் 
பேச்சை கேட்டு 
அநாதையாக 
ஆச்சிரமத்தில் விடுகிறார்கள் 
தாயின் கோலம் 
கையில் பாத்திரம் 
பிச்சை கேட்டு  வாழும் 
நிலை  
 
உள்ளேன்  
 
உன் மேல் உயிரையே வைத்திருக்கும்
என் இதயத்தை எவ்வளவு வேண்டுமானாலும்
காயப்படுத்து.. தாங்கி கொள்வேன்..
என் இதயத்தோடு உயிர் இருக்கும் வரை ..
அதில் ஒவ்வொரு துடிப்பிலும் நீ இருக்கும் வரை


heart
கண் திறந்தவுடன்
மறைந்து விடும் கானாவாக
நீ என்னை பிரிந்து போகலாம்
ஆனால்
நான் இறுதி கண் முடும் வரை
என் நினைவாக இருந்துவிடுவாய் நீ .....

என்னோடு வா வா என்று
 சொல்ல மாட்டேன்....
உன்னை விட்டு
வேறு எங்கும் செல்ல மாட்டேன்..!
எந்த தேசம் சென்றபோதும்,,,
என் சொந்த தேசம்
உன் இதயம் தானேheartheartheart
தயவு செய்து கண்ணீரோடு
வந்து விடாதே என் கல்லறைக்கு.....!

உன் கண்ணீரை பார்த்தால்
அங்கேயும் எனக்கு நிம்மதி இருக்காது....!!
ஒரு பிள்ளையின் 
முதல் தெய்வம் 
அம்மா !
அம்மா என்று சொன்னதும் 
முகம் தாமரை போல 
மலர்கிறது 
பத்து மாதம்  
  தனது வலியை 
பொறுத்து 
பெற்று எடுத்து 
வளரும் வரை  
தன்னுடைய 
தூக்கத்தை  சந்தோசத்தை 
அர்பணித்து 
வாழ்கிறாள் அம்மா 
அம்மாவை என்றும் 
மறக்காதே 
 
என் இதயம்
எனக்காக மட்டும்
துடிக்கவில்லை
உனக்கும் சேர்த்து
துடிக்கிறது