Monday, October 1, 2012

தயவு செய்து கண்ணீரோடு
வந்து விடாதே என் கல்லறைக்கு.....!

உன் கண்ணீரை பார்த்தால்
அங்கேயும் எனக்கு நிம்மதி இருக்காது....!!

1 comment:

  1. உண்மைதான்... காதல் இறந்து தொலைத்தப் பின்னரும் நிம்மதியைத் தராது... காதல் வாழ வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். காதலுக்காகச் சாவது தவிர்க்கப்பட வேண்டும்... அவன் - அவள் நான் செத்தாதான் கஷ்டம் தெரியும் என்று தவறாக எடுத்துக்கொண்டு சாகும் காதலர்கள் நிறைய பேர்...

    என் கஸல் கவிதை ஒன்று.

    என் மரணம் உனக்கும்
    உன் மரணம் எனக்கும்
    தெரியாமலேயே
    முடிந்துவிட வேண்டும்

    ReplyDelete