உண்மைதான்... காதல் இறந்து தொலைத்தப் பின்னரும் நிம்மதியைத் தராது... காதல் வாழ வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். காதலுக்காகச் சாவது தவிர்க்கப்பட வேண்டும்... அவன் - அவள் நான் செத்தாதான் கஷ்டம் தெரியும் என்று தவறாக எடுத்துக்கொண்டு சாகும் காதலர்கள் நிறைய பேர்...
என் கஸல் கவிதை ஒன்று.
என் மரணம் உனக்கும் உன் மரணம் எனக்கும் தெரியாமலேயே முடிந்துவிட வேண்டும்
உண்மைதான்... காதல் இறந்து தொலைத்தப் பின்னரும் நிம்மதியைத் தராது... காதல் வாழ வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். காதலுக்காகச் சாவது தவிர்க்கப்பட வேண்டும்... அவன் - அவள் நான் செத்தாதான் கஷ்டம் தெரியும் என்று தவறாக எடுத்துக்கொண்டு சாகும் காதலர்கள் நிறைய பேர்...
ReplyDeleteஎன் கஸல் கவிதை ஒன்று.
என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
முடிந்துவிட வேண்டும்