Monday, October 8, 2012

காற்றை பார்த்ததும்
 இலைகள் படபடக்கும்
 ஆனந்தத்தில் உனை கண்டதும்
 என்னிதயம் துடிக்கின்றதே 
அதே லயத்தில்....


No comments:

Post a Comment