Monday, October 1, 2012

கண் திறந்தவுடன்
மறைந்து விடும் கானாவாக
நீ என்னை பிரிந்து போகலாம்
ஆனால்
நான் இறுதி கண் முடும் வரை
என் நினைவாக இருந்துவிடுவாய் நீ .....

No comments:

Post a Comment