Monday, October 1, 2012

பிள்ளைகளை பெற்று 
எடுத்து வளர்த்து 
நல்ல நிலையில் 
கொண்டு வந்த பின்பு 
பிள்ளைகள் சுயமாக 
சிந்திக்க துவங்குகின்றனர் 
  சிந்திக்கும் பிள்ளைகள் 
பத்துமாதம் சுமத்து 
பெற்ற தாயை 
மறந்து நேற்று  
 வந்த தாரத்தின் 
பேச்சை கேட்டு 
அநாதையாக 
ஆச்சிரமத்தில் விடுகிறார்கள் 
தாயின் கோலம் 
கையில் பாத்திரம் 
பிச்சை கேட்டு  வாழும் 
நிலை  
 

No comments:

Post a Comment