பிள்ளைகளை பெற்று
எடுத்து வளர்த்து
நல்ல நிலையில்
கொண்டு வந்த பின்பு
பிள்ளைகள் சுயமாக
சிந்திக்க துவங்குகின்றனர்
சிந்திக்கும் பிள்ளைகள்
பத்துமாதம் சுமத்து
பெற்ற தாயை
மறந்து நேற்று
வந்த தாரத்தின்
பேச்சை கேட்டு
அநாதையாக
ஆச்சிரமத்தில் விடுகிறார்கள்
தாயின் கோலம்
கையில் பாத்திரம்
பிச்சை கேட்டு வாழும்
நிலை
No comments:
Post a Comment